வேலூரில் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகளை திறப்பதில்லை என உறுதி ஏற்றனர்
வேலூரில் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகளை திறப்பதில்லை என உறுதி ஏற்றனர்.


 வேலூர் மாவட்டத்தில் உள்ள  இறைச்சிக் கடை  ஊரடங்கு முடியும்வரை திறப்பதில்லை என உறுதி ஏற்பு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம்   தலைமையில் வேலூர் முழுவதும் உள்ள இறைச்சி வியாபாரிகள் மீன் வியாபாரிகள்,  ஆட்டிறைச்சி வியாபாரிகள், சிக்கன் கறிக்கடை வியாபாரிகள், பீப் கறி கடை வியாபாரிகள், அனைவரையும் அழைத்து பேசப்பட்டது, அப்போது வியாபாரிகளே முன் வந்து மக்கள் நலனுக்காக ஊரடங்கு உத்தரவு இருக்கும் வரை நாங்கள் கறிகடை திறக்க மாட்டோம் என அனைவரும் உறுதி அளித்தனர் அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி  மாநகர சுகாதார நல அலுவலர் மணிவண்ணன்  மற்றும் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர்  சிவகுமார் உடன் இருந்தனர் .

" alt="" aria-hidden="true" />



 

 

Popular posts
தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி
Image
கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமையில், சிறப்பு அழைப்பளர்கள்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை செல்வி கிளினிக் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜக்குமார்,கிளினிக்கின் பிஆர்ஒ எ.எம் கே.இரவிக்குமார்,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
Image
விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம் ஆய்வு:
Image
புதுவை புதின மலர் மாமணி விருது
Image